tamilnadu

img

புதிய தொழில் பூங்கா ,102 ஏக்கரில் தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம்

விருதுநகர் மாவட்டத்தில் 102 ஏக்கரில் தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் புதிய தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.